- கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆவார்
- சிறு தெய்வ வழிபாடு தவிர்த்தல் வேண்டும், தெய்வத்தின் பெயரால் உயிர் பலியிடக்கூடாது
- பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல்
- உலக அமைதிக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டை கடை பிடிக்க வேண்டும்.
- மது, மாமிசம் உண்ணாதிருத்தல் வேண்டும்
- சாதி, மதம், இனம் சமயம் முதலிய வேறுபாடுகளின்றி இருத்தல் வேண்டும்
- எவ்வுயிரையும் தம்முயிர்போல எண்ணி ஆன்மநேய ஒருமைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
- உயிர் அடக்கம் கொண்டவர்களை எரிக்காது புதைத்தல் வேண்டும்
- எக்காரியத்திலும்,சுயநலமில்லாது பொது நல நோக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்
- எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று எண்ண வேண்டும்
சனி, 20 ஜூன், 2009
சுத்த சன்மார்க்க நெறிகள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)